எட்டயபுரம் வரலாறு
மிக பெரிய பாளையங்களில் எட்டயபுரமும் ஒன்று.....!!! ஜெகவீர ராம குமாரப்ப எட்டப்ப நாயக்கர் என்ற அடுத்த பட்டதரசர் 1567 ஜனவரியில் இளசை என்ற பெயரை மாற்றி " எட்டயபுரம் " என்று பெயரை சூட்டி அங்கு சிவன் கோவில் , கோட்டை , அரண்மனை கட்டி " ராஜ கம்பள சாம்ராஜியத்தை " நிறுவுகிறார் . மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த குமார கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் எட்டயபுர அரசர் திருவிதாங்கூர் நாட்டுக்கு படையெடுத்து இரணியல் என்ற கோட்டையை தகர்த்தி திருவிதாங்கூர் நாட்டை வெல்கின்றனர் . வென்று திரும்பும் நிலையில் எதிரிகளின் அம்பு எய்தி எட்டயபுர அரசர் சாய்கிறார் . அப்பொழுது எட்டயபுர அரசர் எனது மக்களை ( கம்பளதார்களை ) இனி காவல் செய்வது யார் என்று கேட்டு இறந்து விடுகின்றார் . குமார கிருஷ்ணப்ப நாயக்கர் நான் நமது மக்களை கை விட மாட்டேன் என்றும் , என் உயிரை காப்பாற்ற உன் உயிரை தந்த அரசனே வீரனே இன்று முதல் உன் சந்ததிகள் " அய்யன் " என்ற பட்டம் கொண்டு வாழட்டும் என்று கூறி கழுகுமலை போன்ற பகுதிகளையும் எட்டயபுர அரசுக்கு தருகிறார் . அடுத்த வாரிசான ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் அய்யன் ஒரு நாள் வேட்டைக்க...
Please call me at 9042528852.
ReplyDeleteWe are creating a website called www.TnYadavs.com. We already registered the Domain.
We are giving the following service.
1. Matrimony Service with efficiency
2. History of Yadavs with Archeological Evidence
3. Population Registry of Yadavs ( This is to politicize the Yadav people by showing their Population Strength)
I hope you can help me for 2nd part. I will pay as much as I can.
Please call me at 9042528852